"GRACE IS OUR WORK"
Dear Friends,
Valallar thoughts....
- நிதியை நினைந்து உனை மறந்த மதியை நினைந்து அழுகேனோ
- நிமலா னந்தக் கதியை இகழ்ந் திருள் விழைந்த விதியை நினைந்து அழுகேனோ
- கண்போல் வாய்ந்த பதியை உனைப் பாடாத பாட்டை நினைந்து அழுகேனோ
- படிற்று நெஞ்சச் சதியை நினைந்து அழுகேனோ
யாது குறித்து அழுகேன் இத் தமியனேனே...
Anbudan,
Vallalar Groups
Subscribe Here.
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
--
Anbudan,
Vallalar Groups
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment