Saturday, January 31, 2009

எதை நினைத்து அழுகேன் ? - வள்ளலார் (Song No.2736)

"GRACE IS OUR WORK"

Dear Friends,

Valallar thoughts....
  • நிதியை நினைந்து உனை மறந்த மதியை நினைந்து அழுகேனோ
  • நிமலா னந்தக் கதியை இகழ்ந் திருள் விழைந்த விதியை நினைந்து அழுகேனோ
  • கண்போல் வாய்ந்த பதியை உனைப் பாடாத பாட்டை நினைந்து அழுகேனோ
  • படிற்று நெஞ்சச் சதியை நினைந்து அழுகேனோ
    யாது குறித்து அழுகேன் இத் தமியனேனே...

Anbudan,
Vallalar Groups
Subscribe Here.

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி


--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

No comments:

Post a Comment