Thursday, January 15, 2009

எனக்கு வாழ்வில் எது வந்தாலும் "ஒன்று மட்டும்" கண்டிப்பாக வேண்டும். அது எது ?

Dear All,

Which is the only one I want from you(God)?
எனக்கு வாழ்வில் எது வந்தாலும் "ஒன்று மட்டும்" கண்டிப்பாக வேண்டும். அது எது ?
  1. எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும் எய்துக
  2. பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக
  3. இருமையினும இன்பம் எய்தினும் எய்துக
  4. வழுவகைத் துன்பமே வந்திடினும் வருக
  5. மிகுவாழ்வு வந்திடினும் வருக
  6. வறுமை வருகினும் வருக
  7. மதி வரினும் வருக
  8. அவமதி வரினும் வருக
  9. உயர்வோடிழிவகைத் துலகின் மற்றெது வரினும் வருக
  10. அலதெது போகினும் போக
  11. நின்இணையடிகள் மறவாத மனம்ஒன்று மாத்திரம்
  12. எனக்கடைதல் வேண்டும் அரசே
    கழிவகைப் பவரோக நீக்கும்நல் லருள்எனும்
    கதிமருந் துதவுநிதியே
    கனக அம்பலநாத கருணையங் கணபோத கமல குஞ்சித பாதனே

    அருட்பா-2576

    Anbudan,
    Vallalar Groups
     Click Subscribe to this Vallalargroups

    அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

No comments:

Post a Comment